
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது தீவிரமடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மார்க் எடுத்திருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றில் Read More →